Friday 14 February 2014

திருமாங்கல்யம் கட்டும் வேளையில்.....!

தாலி கட்டும்போது உபயோகிக்கும் மந்திரத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டும் வேளையில் உபயோகிக்கும் சமசுக்கிரத மந்திரம் சொல்கின்றார்களே.


அதனுடைய அர்த்தம் 

"மங்கலமான பெண்ணே!, உன்னோடு இன்று நான் தொடங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்தத் திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிகின்றேன்.

என் இல்லத் துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக". 
நன்றிகள்.