“திருப்தி என்பது என்ன?
பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா…?
பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா…?
பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.
ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை பிறக்கும்.
எல்லா வசதிகளுமே இப்படித்தான்.
திருப்தி என்பது தொடுவானம் போன்றது.
நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும்.
நன்றிகள்.