Saturday 8 June 2013

பெண்களின் நான்கு பண்புகள்..............!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?

அச்சம்

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.

மடம்

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.

நாணம்

சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.

பயிர்ப்பு

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

இது அடக்குமுறையா? அல்லது பண்பா? எனக்கு தெரியவில்லை!
நன்றிகள்.