Saturday 5 May 2012

தாயை மறந்தேன்.......!


காதல் வந்ததும் கற்றதை மறந்தேன்.......!
பணம் வந்ததும் உறவை மறந்தேன்........!

போதை வந்ததும் பாதையை மறந்தேன்.......!
வசதி வந்ததும் கடவுளை மறந்தேன்........!

தாரம் வந்ததும்
தாயை மறந்தேன்.......!

வாழ்வில் தோல்வி வந்ததும்,
மறந்ததையெல்லாம் நினைக்கிறேன்........!

மீண்டும் மீண்டும் மறக்கிறேன்......!

நன்றிகள்,