Thursday 22 March 2012

விமானங்களின் நீராவி .............!

விமானங்கள் பறக்கும்போது, அதன் பின்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்து இருப்பீர்கள். அதைப் புகை என்று நினைத்தால், அது தவறு. இயந்திரங்களின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஐதரசனும் காற்றில் உள்ள ஓட்சிசனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது.



நீராவி வெளியேற்றப்படுவதுதான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. சில சமயம், இந்த நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருந்தால், நீண்ட நேரத்திற்கு இந்தக் கோடு மறையாமலே இருக்கும்.

நன்றிகள்.