Friday 15 June 2012

விரதம்......!


விரதம் என்பது வைராக்கியம் எனப்பொருள் படும். தான் பட்டினி கிடந்து இல்லாதவர்க்குப் பசிதீர்த்தலே உயர்விரதமாகும்.

"கல்லுக்குப் பால் ஊற்றிப் பாழாகப் போகும்படி செய்துவிட்டனர்மூர்க்கர்கள்".

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே"

நன்றிகள்.