Sunday 17 June 2012

உலகமே எமதுதான் தமிழ்................!


நமது தமிழ் நாட்டில் எப்படி இவ்வளவு அதிகமான செல்வம் சேர்ந்தது என்று தெரியுமா ? வரலாறு தெரியுமா??

நம் தமிழ் நாடு ஒரு காலத்தில் எல்லா கண்டங்களை விட மிக பெரியது அதற்கு பெயர் குமரி கண்டம் (லெமுரியா கண்டம் ) அதை ஆட்சி செய்தது பாண்டிய மன்னன் அரசாட்சி அளவு இப்போது இருக்கும் ஆசிய கண்டத்தை விட பெரியது.

ஒரே மன்னன் பாண்டியன் தலை நகரம் மதுரை இப்போது தெரிகிறதா இத்தனை பேர் நம்மை ஆட்சி செய்த பிறகும் நம் வளங்களை கொள்ளை அடித்த பிறகும் (பத்ஹ்ப நாப சுவாமி கோவில்,திருப்பதி, இன்னும் பல கோவில் மற்றும் அரசர்களின் சொத்துகள் மற்றும் பாரம்பரியம் எப்படி என்று) உலகத்திலேயே நம் அரசாட்சி மற்றும் கலாச்சாரம் போன்று எதுவும் இல்லை...

உலகமே எமதுதான் தமிழ்ர்களினுடையதுதான் எனப் பெருமை கொள்வோம்...

நன்றிகள்.