Sunday 8 January 2012

அன்பு எனும் மூன்றெழுத்து



நீ ஓரெழுத்து
நான் ஈரெழுத்து
அன்பு மூன்றெழுத்து


தருவது நாலெழுத்து
ஆனந்தம் ஐந்தெழுத்து
யாரிடத்தில் ஆறெழுத்து



தருவதில் ஏன் ஏலேழுத்து
உன் கடையடைப்பு எட்டெழுத்து
உலகம் பரந்தது ஒன்பதேழுத்து


பார் பார் பூச்சொரியும் பத்தேழுத்து
பத்தும் பத்தும் விரல்கள்
பத்தும் கைகளுக்கும்


வணங்கும் கண்நீர் துடைக்கும்
நாம் அன்பின் வழி செல்வோம்
அது ஆத்மாத்தமாக அமையட்டும்

இதிலும் கலப்படம் வேண்டாம்
உண்மையே அன்பு!அன்பே உண்மை!

(நன்றிகள் கவியுலகம்)