Sunday 22 January 2012

வேலை..........!




வேலை வீடு தேடி வந்தது
தாத்தாவின் காலத்தில்,



வேலையை ஒருவன் தேடிச்
சென்றதுஅப்பாவின் காலத்தில்,




வேலையை உருவாக்கிக் கொள்வது
நம்முடைய காலத்தில்.

நன்றிகள்.