Wednesday 25 January 2012

அழிவதும்,ஆவதும் இலையே...........




கோயிலாவது ஏதடா?
குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும்
கும்பிடும் குலாமரே!

















கோயிலும் மனத்துளே
குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லை
இல்லை இல்லையே.

ஆசான் சிவவாக்கியார்-