Friday 4 January 2013

சுழற்சி முறையால் நீர்ப்பாசனம்..............!


சூத்திரக் கிணறு என்கிறபோது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தக் சக்ரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இருப்புப் பட்டை (வாளிகள்) களும் பெருத்தப்பட்டிருக்கும்.

நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும்.

இந்த மாடுகள் சுற்றும் போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து மேலே ஊற்றும்.

இதற்கும் ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் தண்ணிர் பாய்ச்சுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள். 
நன்றிகள்.