Friday 3 February 2012

பூப்போல் பெண்ணா? பெண்போல் பூவா?



மேலுள்ள‍ படத்தில் இருப்ப‍து ஒரு பெண் அந்தரத்தில் மிதப்பது போல உங்களுக்கு தெரிகிறதா? சொல்ல‍ப்போனால் இது பெண்ண‍ல்ல‍, பெண்ணுருவில் இருக்கும் ஒரு மலர்தான். 




ஆம். இமயமலை அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலே மரத்தில் தொங்கிக்கொண்டிருககும் இந்த அதிசய மலரை மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.



நீங்களும் இங்கு உள்ள‍ படத்தை பார்த்து அந்த பெண்ணுருவில் இருக்கும் மலரைப் பாருங்கள்.




நன்றிகள்.