Monday 13 February 2012

காதல்..........!

காதலுக்கு மட்டும் நினைவுகள் இல்லையென்றால் இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன் அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல் 

என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ 

உலகின் நடுவே தனியானேன் நானே.. அதனால் அழுதேன் கடலாக நானே... முத்துபோல் சிரித்தால் மொத்தமாய் அழதானா? 

என் இதயத்தை திருடி சென்றவளே என் மனசை நோகடித்துப்  போறவளே அடியே நீ செய்தது நியம்மா? நீ தான் எந்தன் என்றும் காதலி. 

அவள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்று வாழ்ந்தவன் அவன்



இது காதல் கதை அல்ல காதலர்கள் கதை.உங்களின் ஒருவனின் கதை. சில விஷயம் நமக்குள் சோகம் தரும் சில விஷயங்கள் நமக்குள் வேதனை தரும். சில விஷயம் நமக்குள் கோவத்தை தரும். சில விஷயங்கள் நமக்குள் காதலை தரும்.

நன்றிகள்.