Wednesday 8 February 2012

மூக்குப்பேணி......!



தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு. 

1970ஆண்டின் கடைசிப்பகுதி வரையும் எம்மவர் வீடுகளில் எல்லாம் ஆட்சிபுரிந்த இவ்வகைப் பாத்திரங்கள்.எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன.

நன்றிகள்.