Tuesday 7 February 2012

நேசம்..........!


















நேசம் மரணத்தை போல் வலியது
அதின் தழல் அக்கினி தழலும் அதின்
சுவாலை கடும்சுவாலையுமாயிருக்கின்றது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,






















வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது
ஒருவன் தன் வீட்டிலுள்ள உடைமகளையெல்லாம்
நேசத்திற்க்காகக் கொடுத்தாலும் அது
அசட்டை பண்ணப்படும்.



















 (நன்றிகள் மனஓசை )