Wednesday 20 February 2013

தமிழ் வாழும் செம்மையான ஆதிநாகரீகம்......!


தமிழ் தனித்தே ஒரு மொழி மட்டுமல்ல. அது வாழும் செம்மையான ஆதிநாகரீகம்.


தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே என்று சொல்லிகொண்டிருக்கும் அதிமேதாவிகளின் பார்வைக்கு.

தமிழ் வெறும் மொழியல்ல, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வாழ்க்கை வழி. எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டிய திருக்குறளுக்கு நிகரான ஒரு நூலைக்காட்டுங்கள்.

அன்று தமிழ் வெறும் மொழியே என்று நான் ஒப்புக்கொள்கிறேன். என்றொருவன் தன் தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்கிறானோ, அன்றே அவன் பிணத்திற்கு சமம்.  
நன்றிகள்.