நாளை மலரவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு மகிழ்ச்சியாக வரவேற்கப் படவுள்ளதா? இல்வேயில்லை ஏனென்றால் மாயா நாட்காட்டியில் மலரவிருக்கும் புத்தாண்டில் உலகமளிய விருப்பதாக உலகெங்கும் பேசப்படுவதால்.
தேவைக்கு அதிகமாக யார் பணத்தை வைத்துக்கொண்டு தாமும் பயன்படுத்தாது பிறருக்கும் உதவாது பணப்பேய்களாக வாழ்பவர்களிற்குத்தான். அச்சநிலையில் மகிழ்ச்சியற்ற புத்தாண்டாக மலரவிருக்கிறது. வாழ்வில் ஏழ்மையான, நடுத்தர வர்க்கத்தினரிற்கும் இது பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லை.
புத்தாண்டைப் பற்றியோ, விழாக்களைப் பற்றியோ ஏனென்றால் அவகளின் வாழ்க்கைத்தரம் அவற்றைச் சிந்திக்க முடியாத அளவில் உள்ளதால், தேவைக்கு மிதமாக பணமுள்ளவர்கள் ஏங்கித்தவிதே எவ்வித இன்பமும் இன்றி காலத்தை போக்கட்டும்.