Saturday 31 December 2011

மரணம்(அ )

மரணம் மனிதவாழ்வியல் துன்பியலில் இருந்து விடுதலையே!


ஏனோ மனித சமூகம் புரியாது துன்பியல் விடுதலையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்பட்டுகொள்வதும்,

பிறப்பின்போது ஒரு மனிதன் துன்பியலில் சிக்கித் தவிப்பதற்காகன வருகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.


ஏனோ மனித மனங்களிற்கு புரியாத புதிராக உள்ளது. "மாற்றம் மட்டுமே மாறாது" என்பதை விட்டு.

அதிமுக்கிய மாற்றங்களை மாற்றுவதன் ஊடே "மரணத்தை இன்பமாகவும், பிறப்பை துன்பமாகவும்" புரிந்து வாழப்பழகிக் கொள்வோம்.